×

திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்கக் கோரி ஒலி,ஒளி அமைப்பாளர்கள் சேலம் ஆட்சியரிடம் மனு

சேலம்: திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்கக் கோரி ஒலி,ஒளி அமைப்பாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஒலி,ஒளி அமைப்பாளர்களுடன் மேடை அமைக்கும் டெக்ரேசன் காரர்களும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்கக் கோரி ஒலி,ஒளி அமைப்பாளர்கள் சேலம் ஆட்சியரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Sound ,light ,Salem Collector ,Salem ,Salem District Collector ,Oli ,Dinakaran ,
× RELATED உதகையில் களைகட்டும் 126-வது மலர்...